திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2025, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செங்கோடு அருகே கோயில் வளாகத்தில் நிரப்பப்பட்டிருந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள் கேட்பாரற்று சிதறிக் கிடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாரிக்க வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் நாடார் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் எஸ்ஐஆர் விண்ணப்ப படிவங்கள் சிதறி கிடந்தன.

கோயில் வளாகத்தில் யாரும் இல்லாத நிலையில் விண்ணப்பங்கள் கேட்பாரற்று கிடந்தன. பின்னர், அங்கு வந்த வாக்குச்சாவடி நிலைய முகவர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு சென்றதாகக் கூறியதோடு சிதறி கிடந்த விண்ணப்பங்களை எடுத்துச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் விஏஓ சம்பவ இடத்தை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

மேலும், எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் கேட்பாரற்று சிதறிக் கிடந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

Tags: சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல்தமிழ்நாடுதிருச்செங்கோடுFilled SIR application forms were scattered around the temple premises without any reasonஎஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்
ShareTweetSendShare
Previous Post

நவ.21-ல் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பைசன் படம்!

Next Post

திருவண்ணாமலை : டீசல் டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies