பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது - ராணுவ தளபதி உபேந்திர திவேதி
Nov 17, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் - ராணுவ தளபதி உபேந்திர திவேதி

Web Desk by Web Desk
Nov 17, 2025, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அண்டை நாடுகளுடன் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தருவோம் என்றும் அவர் கூறினார்.

எப்போது எல்லாம் ஒரு நடவடிக்கை எடுக்கிறோமோ, அப்போது எல்லாம் அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறிப்பிடத் தக்க அளவு குறைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இதுவரை 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய அவர், அதில் 61 சதவீதம் பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் குற்றம் சாட்டினார்.

எந்தவொரு போருக்கும் இந்தியா பதிலளிக்கத் தயாராக உள்ளதாகக் கூறிய அவர், 88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும், ஆதரவளிப்பவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்தார்.

Tags: பாகிஸ்தான் அரசுராணுவ தளபதி உபேந்திர திவேதிPakistan government supports terrorism - Army Chief Upendra Dwivedi
ShareTweetSendShare
Previous Post

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

Next Post

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

Related News

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

Load More

அண்மைச் செய்திகள்

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

ஜெர்மனி : பாரம்பரியமாக நடைபெறும் ஆடுகள் அழைத்து செல்லப்படும் நிகழ்வு!

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies