பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது - ராணுவ தளபதி உபேந்திர திவேதி
May 2, 2026, 12:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் - ராணுவ தளபதி உபேந்திர திவேதி

Murugesan M by Murugesan M
Nov 17, 2025, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அண்டை நாடுகளுடன் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தருவோம் என்றும் அவர் கூறினார்.

எப்போது எல்லாம் ஒரு நடவடிக்கை எடுக்கிறோமோ, அப்போது எல்லாம் அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறிப்பிடத் தக்க அளவு குறைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இதுவரை 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய அவர், அதில் 61 சதவீதம் பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் குற்றம் சாட்டினார்.

எந்தவொரு போருக்கும் இந்தியா பதிலளிக்கத் தயாராக உள்ளதாகக் கூறிய அவர், 88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும், ஆதரவளிப்பவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்தார்.

Tags: பாகிஸ்தான் அரசுராணுவ தளபதி உபேந்திர திவேதிPakistan government supports terrorism - Army Chief Upendra Dwivedi
ShareTweetSendShare
Previous Post

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

Next Post

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

Related News

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies