பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி
88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ...
88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையின் போது, அந்நாட்டு பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள் மற்றும் ஆயுதங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகளை ...
கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் அதிகரித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவுடனான எல்லை பதற்றம் மற்றும் நாட்டின் ...
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் வைத்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியாவுக்குக் கடிதம் ...
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் ...
சிந்து மாகாணத்தில் ஆறு புதிய கால்வாய்களைக் கட்டும் அரசுக்கு எதிராக போராட்டங்களால் பாகிஸ்தான் முடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகள் சிக்கித் தவிக்கின்றன. ரயில் போக்குவரத்து போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டுள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies