சென்னை : சக ஊழியர்களின் நகையை திருடிய அரசு செவிலியர் கைது!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : சக ஊழியர்களின் நகையை திருடிய அரசு செவிலியர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சைதாப்பேட்டையில் சக ஊழியரிடம் நகையைத் திருடிய அரசு செவிலியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கம்மாள் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி நிஷாவும் எழும்பூர் அரசுக் குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 15ம் தேதி பணியில் இருந்த தங்கம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆட்டோவில் வீட்டிற்கு செல்லப் புறப்பட்டார். அப்போது அவருக்கு உதவியாக ஜான்சிநிஷாவும் அதே ஆட்டோவில் சென்றுள்ளார்.

இருவரும் வீட்டிற்கு சென்றபின் தங்கம்மாளின் 5 சவரன் தங்க நகை மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் நகையை எடுக்கவில்லை என்பதை உறுதி செய்த போலீசார் ஜான்சி நிஷாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆட்டோவில் பயணிக்கும்போது தங்கம்மாள் தூங்கியதும் அவரிடமிருந்த நகையை ஜான்சி நிஷா திருடியது தெரியவந்தது.

இதே போல மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியர்களின் நகையையும் ஜான்சி நிஷா திருடியது அம்பலமானது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

Tags: chennai crimeChennai: Government nurse arrested for stealing colleague's jewelryஅரசு செவிலியர் கைது
ShareTweetSendShare
Previous Post

எஸ்.ஐ.ஆர்.படிவத்தை நிரப்புவது எப்படி? – சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்!

Next Post

அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது – ஜெய்சங்கர்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies