சென்னை : சக ஊழியர்களின் நகையை திருடிய அரசு செவிலியர் கைது!
Jun 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : சக ஊழியர்களின் நகையை திருடிய அரசு செவிலியர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சைதாப்பேட்டையில் சக ஊழியரிடம் நகையைத் திருடிய அரசு செவிலியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கம்மாள் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி நிஷாவும் எழும்பூர் அரசுக் குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 15ம் தேதி பணியில் இருந்த தங்கம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆட்டோவில் வீட்டிற்கு செல்லப் புறப்பட்டார். அப்போது அவருக்கு உதவியாக ஜான்சிநிஷாவும் அதே ஆட்டோவில் சென்றுள்ளார்.

இருவரும் வீட்டிற்கு சென்றபின் தங்கம்மாளின் 5 சவரன் தங்க நகை மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் நகையை எடுக்கவில்லை என்பதை உறுதி செய்த போலீசார் ஜான்சி நிஷாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆட்டோவில் பயணிக்கும்போது தங்கம்மாள் தூங்கியதும் அவரிடமிருந்த நகையை ஜான்சி நிஷா திருடியது தெரியவந்தது.

இதே போல மருத்துவமனையில் பணிபுரியும் சக ஊழியர்களின் நகையையும் ஜான்சி நிஷா திருடியது அம்பலமானது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

Tags: Chennai: Government nurse arrested for stealing colleague's jewelryஅரசு செவிலியர் கைதுchennai crime
ShareTweetSendShare
Previous Post

எஸ்.ஐ.ஆர்.படிவத்தை நிரப்புவது எப்படி? – சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்!

Next Post

அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது – ஜெய்சங்கர்

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies