காதலனை மிரட்டித் திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாகத் திமுக கவுன்சிலர்மீது இளம் பெண் புகார்!
Jan 14, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காதலனை மிரட்டித் திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாகத் திமுக கவுன்சிலர்மீது இளம் பெண் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன் காதலனை மிரட்டித் திருமணம் செய்யவிடாமல் தடுப்பதாகத் திமுக கவுன்சிலர்மீது இளம் பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

ஜாகிர் அம்மா பாளையத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணும், 19வது வார்டு திமுக கவுன்சிலர் தேன்மொழியின் மகன் மணிகண்டன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செளந்தர்யா தனது உறவினர்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தன்னை காதலித்து வந்த மணிகண்டனை அவரது தாயும், திமுக கவுன்சிலருமான தேன்மொழி என்பவர் வீட்டுச்சிறை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தேன்மொழி மற்றும் அவரது கணவர் தனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்தப் பெண் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

எனவே தன் காதலனை மிரட்டித் திருமணம் செய்ய விடாமல் தடுக்கும் அவரது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகாரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: A young woman complains to a DMK councilor that he threatened her boyfriend and prevented her from getting marriedதிமுக கவுன்சிலர்மீது இளம்பெண் புகார்
ShareTweetSendShare
Previous Post

நாடு பல சோதனைகளை சந்தித்தாலும், அதன் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

குற்றவாளிகள் பாதாள உலகத்தில் இருந்தாலும் வேட்டையாடுவோம் – அமித் ஷா சூளுரை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies