பெங்களூரு விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநரை கத்தியுடன் துரத்திய நபரை சுற்றிவளைத்த CISF வீரர்கள்!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களூரு விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநரை கத்தியுடன் துரத்திய நபரை சுற்றிவளைத்த CISF வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு விமான நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை CISF வீரர்கள் சுற்றிவளைத்த சிசிடிவி காட்சி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு நள்ளிரவில் வலம் வந்துள்ளார்.

பின்னர் அங்குள்ள டாக்ஸி ஓட்டுநர்களை நோக்கி ஆவேசமாகச் சென்ற அவர், அவர்களை கத்தியை கொண்டு தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அப்போது விமான நிலைய பாதுகாப்பில் இருந்த CISF குழுவின் அதிகாரி சுனில் குமார் தலைமையிலான குழுவினர், சற்றும் தாமதிக்காமல் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

பிறகு அவரை கைது செய்த அதிகாரிகள், அவர் தனது கைகளில் வைத்திருந்த கத்தியைப் பறிமுதல் செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்தத் தாக்குதல் முன்னர் ஏற்பட்ட ஒரு தகராறுக்கு பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டாக்ஸி ஓட்டுநரை அந்த நபர் துரத்திச் செல்வதும், CISF குழுவினர் விரைந்து அவரை காப்பாற்றும் காட்சியும் சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள், CISF வீரர்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags: பெங்களூருCISF soldiers surround man who chased taxi driver with knife
ShareTweetSendShare
Previous Post

சவுதி அரேபியாவிற்கு F-35 ரக விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம்!

Next Post

கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் : நீதிபதிகள் கருத்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies