சத்தீஸ்கர் : ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!
Mar 16, 2026, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சத்தீஸ்கர் : ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தேடப்படும் மாவோயிஸ்ட் தளபதிகளில் ஒருவரான மாத்வி ஹிட்மா பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த ஹிட்மா, மாவோயிஸ்ட் அமைப்பில் மிக இளம் வயதிலேயே சேர்ந்து படிப்படியாக உயர்ந்தவர். 2010 தந்தேவாடா படுகொலை, 2013 ஜிராம் காட்டி தாக்குதல் மற்றும் 2021 சுக்மா-பிஜாப்பூர் தாக்குதல் போன்ற முக்கிய சம்பவங்களில் தொடர்புடையவர்.

இவரது தலைக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை அறிவித்திருந்தன. இந்நிலையில், ஆந்திரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள மாறேடுமில்லி வனப்பகுதியில் ஹிட்மா பதுங்கியிருப்பதை அறிந்த பாதுகாப்புப்படையினர், அவரது குழுவைச் சுற்றிவளைத்தனர்.

பின்னர் அந்த அடர்ந்த வனப்பகுதியில் இருதரப்புக்கும் நடந்த மோதலில் மாவோயிஸ்ட் மத்திய குழுவின் உறுப்பினரும், PLGA பட்டாலியன் எண் 1-ன் தளபதியுமான மாத்வி ஹிட்மா, அவரது மனைவி ராஜீ என்கிற ராஜக்கா உட்பட மொத்தம் 6 மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Chhattisgarh: Maoist with Rs. 1 crore reward announced shot deadமாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
ShareTweetSendShare
Previous Post

100 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து – உக்ரைன்

Next Post

மும்பை சாலையை அலங்கரித்த மெர்சிடிஸ் பென்ஸ் விண்டேஜ் கார் பேரணி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies