சத்தீஸ்கர் : ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சத்தீஸ்கர் : ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் தேடப்படும் மாவோயிஸ்ட் தளபதிகளில் ஒருவரான மாத்வி ஹிட்மா பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த ஹிட்மா, மாவோயிஸ்ட் அமைப்பில் மிக இளம் வயதிலேயே சேர்ந்து படிப்படியாக உயர்ந்தவர். 2010 தந்தேவாடா படுகொலை, 2013 ஜிராம் காட்டி தாக்குதல் மற்றும் 2021 சுக்மா-பிஜாப்பூர் தாக்குதல் போன்ற முக்கிய சம்பவங்களில் தொடர்புடையவர்.

இவரது தலைக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை அறிவித்திருந்தன. இந்நிலையில், ஆந்திரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள மாறேடுமில்லி வனப்பகுதியில் ஹிட்மா பதுங்கியிருப்பதை அறிந்த பாதுகாப்புப்படையினர், அவரது குழுவைச் சுற்றிவளைத்தனர்.

பின்னர் அந்த அடர்ந்த வனப்பகுதியில் இருதரப்புக்கும் நடந்த மோதலில் மாவோயிஸ்ட் மத்திய குழுவின் உறுப்பினரும், PLGA பட்டாலியன் எண் 1-ன் தளபதியுமான மாத்வி ஹிட்மா, அவரது மனைவி ராஜீ என்கிற ராஜக்கா உட்பட மொத்தம் 6 மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Chhattisgarh: Maoist with Rs. 1 crore reward announced shot deadமாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
ShareTweetSendShare
Previous Post

100 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து – உக்ரைன்

Next Post

மும்பை சாலையை அலங்கரித்த மெர்சிடிஸ் பென்ஸ் விண்டேஜ் கார் பேரணி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies