மதுரை : பெர்மிட் இல்லாமல் மண் கடத்தி சென்ற 3 லாரிகள் சிறைபிடிப்பு!
Jan 14, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : பெர்மிட் இல்லாமல் மண் கடத்தி சென்ற 3 லாரிகள் சிறைபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே பெர்மிட் இல்லாமல் மண் கடத்திச் சென்ற 3 லாரிகளை சிறை பிடித்துக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமால் கிராமத்தில் உள்ள குவாரியில் இருந்து உரிய பெர்மிட் இல்லாமல் அதிக பாரத்துடன் மண்ணை கடத்திச் சென்ற 3 லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக்கூறி 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பெர்மிட் இல்லாமல் மண் கடத்திச் செல்லும் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம சாலைகளில் 10 டன்னுக்கு கூடுதலாகப் பாரம் ஏற்றிச் சென்றால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Tags: MaduraiMadurai: 3 trucks carrying soil without a permit arrested
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் : 13 மாதங்களுக்கு பிறகு வெடித்த சகுராஜிமா எரிமலை!

Next Post

விழுப்புரம் அருகே திமுக ஊராட்சி துணைத் தலைவர் திடீர் ராஜினாமா!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies