மதுரை : பெர்மிட் இல்லாமல் மண் கடத்தி சென்ற 3 லாரிகள் சிறைபிடிப்பு!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : பெர்மிட் இல்லாமல் மண் கடத்தி சென்ற 3 லாரிகள் சிறைபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே பெர்மிட் இல்லாமல் மண் கடத்திச் சென்ற 3 லாரிகளை சிறை பிடித்துக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமால் கிராமத்தில் உள்ள குவாரியில் இருந்து உரிய பெர்மிட் இல்லாமல் அதிக பாரத்துடன் மண்ணை கடத்திச் சென்ற 3 லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக்கூறி 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பெர்மிட் இல்லாமல் மண் கடத்திச் செல்லும் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம சாலைகளில் 10 டன்னுக்கு கூடுதலாகப் பாரம் ஏற்றிச் சென்றால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Tags: MaduraiMadurai: 3 trucks carrying soil without a permit arrested
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் : 13 மாதங்களுக்கு பிறகு வெடித்த சகுராஜிமா எரிமலை!

Next Post

விழுப்புரம் அருகே திமுக ஊராட்சி துணைத் தலைவர் திடீர் ராஜினாமா!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies