கோவை மாநகர காவல் ஆணையரிடம் வானதி சீனிவாசன் மனு!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை மாநகர காவல் ஆணையரிடம் வானதி சீனிவாசன் மனு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாகப் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

இதற்காகக் கோவை செல்லும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாகப் பெரியார் திராவிடர் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டம் தொடர்பாக அவினாசி சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், இணையத்தில் வெளியாகின.

இந்த நிலையில், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: வானதி சீனிவாசன் மனுVanathi Srinivasan's petition to the Coimbatore City Police Commissioner
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

திருப்பத்தூர் : கஞ்சா போதையில் கத்தியை காண்பித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies