கோவை மாநகர காவல் ஆணையரிடம் வானதி சீனிவாசன் மனு!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை மாநகர காவல் ஆணையரிடம் வானதி சீனிவாசன் மனு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாகப் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

இதற்காகக் கோவை செல்லும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாகப் பெரியார் திராவிடர் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டம் தொடர்பாக அவினாசி சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், இணையத்தில் வெளியாகின.

இந்த நிலையில், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Vanathi Srinivasan's petition to the Coimbatore City Police Commissionerவானதி சீனிவாசன் மனு
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

திருப்பத்தூர் : கஞ்சா போதையில் கத்தியை காண்பித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies