கோவை மாநகர காவல் ஆணையரிடம் வானதி சீனிவாசன் மனு!
Aug 28, 2026, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை மாநகர காவல் ஆணையரிடம் வானதி சீனிவாசன் மனு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாகப் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

இதற்காகக் கோவை செல்லும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாகப் பெரியார் திராவிடர் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டம் தொடர்பாக அவினாசி சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், இணையத்தில் வெளியாகின.

இந்த நிலையில், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Vanathi Srinivasan's petition to the Coimbatore City Police Commissionerவானதி சீனிவாசன் மனு
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

திருப்பத்தூர் : கஞ்சா போதையில் கத்தியை காண்பித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

Related News

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies