கோவை மாநகர காவல் ஆணையரிடம் வானதி சீனிவாசன் மனு!
Apr 20, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை மாநகர காவல் ஆணையரிடம் வானதி சீனிவாசன் மனு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாகப் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

இதற்காகக் கோவை செல்லும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாகப் பெரியார் திராவிடர் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டம் தொடர்பாக அவினாசி சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள், இணையத்தில் வெளியாகின.

இந்த நிலையில், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மனு அளித்தார்.

அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Vanathi Srinivasan's petition to the Coimbatore City Police Commissionerவானதி சீனிவாசன் மனு
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

திருப்பத்தூர் : கஞ்சா போதையில் கத்தியை காண்பித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies