திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் - சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் – சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 11 பேரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 11 பேர் கதவுகளை உடைத்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தப்பிக்க முயன்ற 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து 11 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 11 பேரையும் டிசம்பர் 3ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து 11 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags: Court orders imprisonment of 11 foreigners who tried to escape from Trichy special campநீதிமன்றம் உத்தரவு
ShareTweetSendShare
Previous Post

பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்!

Next Post

அன்மோல் பிஷ்னோய்யை 11 நாட்கள் என்ஐஏ விசாரிக்கலாம் – பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies