திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் - சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் – சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 11 பேரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 11 பேர் கதவுகளை உடைத்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தப்பிக்க முயன்ற 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து 11 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 11 பேரையும் டிசம்பர் 3ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து 11 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags: நீதிமன்றம் உத்தரவுCourt orders imprisonment of 11 foreigners who tried to escape from Trichy special camp
ShareTweetSendShare
Previous Post

பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்!

Next Post

அன்மோல் பிஷ்னோய்யை 11 நாட்கள் என்ஐஏ விசாரிக்கலாம் – பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies