இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டம்!
Jan 14, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டம்!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நிதி திரட்டுவதாக உளவுத்துறை எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நிதி திரட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு அதன் தொடர்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து நிதி திரட்டி வருகிறது. பாகிஸ்தானின் செயலியான சடாபே மூலம் டிஜிட்டல் வழிகளில் நிதி திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதற்காக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு முஜாஹித் எனப்படும் போராளிகளுக்கு நிதி திரட்டுகிறது.

குளிர்கால உடைகள், காலணிகள், மெத்தை, கூடாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க தலா ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 400 ரூபாய் என நிதி திரட்டப்படுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags: delhi car blastIntelligence warns that Jaish-e-Mohammed is raising funds to carry out another suicide attack in Indiaஇந்தியாவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் அச்சம்!

Next Post

இந்தோனோசியா : திடீரென வெடித்த செமெரு எரிமலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies