மணிப்பூரில் சமூக அளவில் அமைதியை மீட்டெடுக்க முயற்சி - மோகன் பகவத்
Jan 14, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் சமூக அளவில் அமைதியை மீட்டெடுக்க முயற்சி – மோகன் பகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 21, 2025, 07:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் சமூக அளவில் அமைதியை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதற்கு சமூகத்தின் பொறுப்பு மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார்.

அழிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களே ஆகும் என்றும், ஆனால் கட்டமைப்புக்கு, பல ​​ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

பொறுமை, கட்டுப்பாடு மற்றும் கூட்டு முயற்சி மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும், தீர்வுக்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மணிப்பூரில் நீண்ட காலமாக நீடித்து வரும் இன மோதலைத் தணிக்கவும், சமூகங்களுக்கிடையே ஸ்திரத்தன்மையை மீண்டும் கொண்டு வரவும் சமூக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோகன் பகவத் கூறினார்.

Tags: manipurRSS chief Mohan Bhagwatmohan bhagwat speechmphalpeace in manipurestore stability among communities. in manipur
ShareTweetSendShare
Previous Post

வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக பீஹாரும் இருக்கும் – நிதிஷ் குமார் உறுதி!

Next Post

அதிமுக ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் கைது – அதிமுக ஆர்பாட்டம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies