சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளது - திருவிதாங்கூர் தேவசம் போர்டு
Jan 14, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளது – திருவிதாங்கூர் தேவசம் போர்டு

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 21, 2025, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடனடி தரிசனம் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத வகையில் இருந்தது. கடந்த 18ஆம் தேதி கூட்டநெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

இதனை தொடர்ந்து, நவம்பர் 20 முதல் 24ஆம் தேதி உடனடி தரிசனத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 20ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசனம் என மொத்தம் 75 ஆயிரம் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக தேசவம் போர்டு தெரிவித்துள்ளது.

வண்டிப்பெரியார் மற்றும் நிலக்கல் ஆகிய 2 இடங்களில் மட்டும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உடனடி தரிசனத்தை நம்பியிருக்காமல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும் என தேசவம்போர்டு வலியுறுத்தியுள்ளது.

Tags: sabarimalaSabarimala Ayyappa templeTravancore Devaswom BoardSabarimala crowdimmediate darshan
ShareTweetSendShare
Previous Post

பள்ளி குழந்தைகளை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

மதுரை : சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies