சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளது - திருவிதாங்கூர் தேவசம் போர்டு
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளது – திருவிதாங்கூர் தேவசம் போர்டு

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 21, 2025, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உடனடி தரிசனம் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத வகையில் இருந்தது. கடந்த 18ஆம் தேதி கூட்டநெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

இதனை தொடர்ந்து, நவம்பர் 20 முதல் 24ஆம் தேதி உடனடி தரிசனத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 20ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசனம் என மொத்தம் 75 ஆயிரம் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக தேசவம் போர்டு தெரிவித்துள்ளது.

வண்டிப்பெரியார் மற்றும் நிலக்கல் ஆகிய 2 இடங்களில் மட்டும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உடனடி தரிசனத்தை நம்பியிருக்காமல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும் என தேசவம்போர்டு வலியுறுத்தியுள்ளது.

Tags: immediate darshansabarimalaSabarimala Ayyappa templeTravancore Devaswom BoardSabarimala crowd
ShareTweetSendShare
Previous Post

பள்ளி குழந்தைகளை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

மதுரை : சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies