பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து பயணிகள் மறியல்!
Mar 15, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து பயணிகள் மறியல்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து பட்டாபிராம் செல்லக்கூடிய பேருந்து ஒரு மணி நேரமாக வராததால் பயணிகள் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து பட்டாபிராமிற்கு நாள்தோறும் 54 C என்ற பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல ஏராளமானேர் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்து வராததால் பாரிவாக்கம், கோலப்பன்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பயணிகள் அவதியடைந்தனர்.

இதனையடுத்து, பெண்கள் உட்பட ஏராளமானோர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகளை மறித்துச் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags: Passengers protest by blocking buses at Poonamallee bus station
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து : வெஸ் ஆண்டர்சனின் சினிமா கலைப்பொருட்கள் கண்காட்சி தொடக்கம்!

Next Post

கரூர் : சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் யாசகம் எடுத்ததால் அதிர்ச்சி!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies