SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுகவினர் அச்சுறுத்தி வருகின்றனர் - அதிமுக
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுகவினர் அச்சுறுத்தி வருகின்றனர் – அதிமுக

கிராம உதவியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் SIR பணி காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கிராம உதவியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அஞ்சலி செலுத்தினார்.

திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையை சேர்ந்த ஜாஹிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்தார். SIR பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஜாஹிதா பேகம் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜாஹிதா பேகம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த குமரகுரு, SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

தங்களுக்கு ஏற்றார்போலப் பணி செய்ய வற்புறுத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஜாஹிதா பேகம் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய அவர், இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: DMK is threatening government officials involved in SIR work - AIADMK Kumaraguruகிராம உதவியாளர்
ShareTweetSendShare
Previous Post

சிட் பண்ட் நிறுவனம் நடத்தி மோசடி – காங்கிரஸ் பிரமுகரை கைது செய்யக்கோரி புகார்!

Next Post

வான் சாகசத்தில் விபரீதம் : விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies