SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுகவினர் அச்சுறுத்தி வருகின்றனர் - அதிமுக
Jul 29, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுகவினர் அச்சுறுத்தி வருகின்றனர் – அதிமுக

கிராம உதவியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் SIR பணி காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கிராம உதவியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அஞ்சலி செலுத்தினார்.

திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையை சேர்ந்த ஜாஹிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்தார். SIR பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஜாஹிதா பேகம் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜாஹிதா பேகம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த குமரகுரு, SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

தங்களுக்கு ஏற்றார்போலப் பணி செய்ய வற்புறுத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஜாஹிதா பேகம் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய அவர், இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: DMK is threatening government officials involved in SIR work - AIADMK Kumaraguruகிராம உதவியாளர்
ShareTweetSendShare
Previous Post

சிட் பண்ட் நிறுவனம் நடத்தி மோசடி – காங்கிரஸ் பிரமுகரை கைது செய்யக்கோரி புகார்!

Next Post

வான் சாகசத்தில் விபரீதம் : விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies