SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுகவினர் அச்சுறுத்தி வருகின்றனர் - அதிமுக
Sep 13, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுகவினர் அச்சுறுத்தி வருகின்றனர் – அதிமுக

கிராம உதவியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் SIR பணி காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கிராம உதவியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அஞ்சலி செலுத்தினார்.

திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையை சேர்ந்த ஜாஹிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம உதவியாளராகப் பணியாற்றி வந்தார். SIR பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஜாஹிதா பேகம் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜாஹிதா பேகம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த குமரகுரு, SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

தங்களுக்கு ஏற்றார்போலப் பணி செய்ய வற்புறுத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஜாஹிதா பேகம் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய அவர், இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: DMK is threatening government officials involved in SIR work - AIADMK Kumaraguruகிராம உதவியாளர்
Share
Tweet
SendShare
Previous Post

சிட் பண்ட் நிறுவனம் நடத்தி மோசடி – காங்கிரஸ் பிரமுகரை கைது செய்யக்கோரி புகார்!

Next Post

வான் சாகசத்தில் விபரீதம் : விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies