ஆரோவில் சர்வதேச வளாகத்தில் ஜெர்மனிக்கான 2 கலாச்சார வளாகங்கள்!
Mar 16, 2026, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆரோவில் சர்வதேச வளாகத்தில் ஜெர்மனிக்கான 2 கலாச்சார வளாகங்கள்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரோவில்லின் சர்வதேச வளாகத்தில் ஜெர்மனிக்கான இரண்டு கலாச்சார வளாகங்கள் அமைக்கப்படும் என ஆரோவில்லின் நகர திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் மைகேல் ஹாஸ்பர், இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆரோவில் ஃபவுண்டேஷன் அலுவலகத்தைப் பார்வையிட்டார்.

அப்போது ஆரோவில்லின் மூத்த ஆலோசகர் தர்மேஷ் சந்திர கோயல், மற்றும் அன்ஷுமன் பாசு ஆகியோர் உடன் இருந்தனர். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆரோவில்லின் எதிர்காலத் திட்டங்கள், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் மனித ஒற்றுமை, உலக சகோதரத்துவம் மற்றும் ஆன்மீகம் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது. பின்னர், ஆரோவில்லின் மாஸ்டர் பிளான் மற்றும் எதிர்கால மேம்பாடுகள் பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது ஆரோவில்லின் சர்வதேச வளாகத்தில் ஜெர்மனிக்கான இரண்டு கலாச்சார வளாகங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. காணொலி வாயிலாக ஆரோவில் ஃபவுண்டேஷன் செயலரும், குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, I.A.S., கலந்து கொண்டார்.

அப்போது, தன்னார்வலர்கள், இன்டர்ன்கள், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் உறுதியாக்கும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: 2 cultural complexes for Germany at Auroville International Complex
ShareTweetSendShare
Previous Post

பாசிஸ்ட் என தொடர்ந்து அழைத்தாலும் பரவாயில்லை – டிரம்ப்

Next Post

இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.66லட்சம் கொள்ளை – சிசிடிவியில் பதிவான காட்சி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies