தாம்பரம் தொகுதியில் 24,000 போலி வாக்கு - அதிமுக குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் தொகுதியில் 24,000 போலி வாக்கு – அதிமுக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் தொகுதியில் 24 ஆயிரம் போலி வாக்குகள் இருப்பதாக அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாகச் சில ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையரும் எஸ்ஐஆர் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

அதேபோல், தாம்பரம் தொகுதிக்குட்பட்ட இரும்புலியூர் காயத்ரி நகர் மூன்றாவது தெருவில், கதவு எண் ஒன்றில் 360 வாக்குகள் இருப்பதாகவும், ரோஜா தோட்டம் இரண்டாவது தெருவில் கதவு எண் ஒன்றில் 150 வாக்குகளும் இருப்பதாகவும் இபிஎஸ் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தாம்பரம் தொகுதியில் 24 ஆயிரம் போலி வாக்குகள் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: DMK24 thousands fake votes in Tambaram constituency - AIADMK alleges!fake voter
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

Next Post

புனே அருகே சிறுத்தை தாக்கும் அச்சத்தில் கழுத்தில் ஆணிகள் பொருத்தப்பட்ட காலர்களை அணிந்த விவசாயிகள்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies