பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினம் - ஜெகதீப் தன்கர்
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினம் – ஜெகதீப் தன்கர்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது என குடியரசு முன்னாள் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு ஜெக்தீப் தன்கர் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்று புத்தக வெளியீட்டு விழாவில் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களால் நாகரிக முறையில் மோதல் போக்கு நிலவி வருவதாக கூறினார். மன உறுதி, ஆன்மிகம், அறிவு ஆகியவற்றில் இருந்து சிலர் விலகிச் செல்வது வருத்தம் அளிக்கிறது எனக்கூறிய அவர், நம் நாட்டின் ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக மரபுகளில் இருந்து வலிமையைப் பெற வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

மேலும், ஒருவரின் மனதையும், செயல்பாட்டையும் குழப்பும் வகையில் பொய் கதைகள் என்னும் சக்கரவியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது என தெரிவித்த ஜெகதீப் தன்கர், இதுபோன்ற நிலையில் யாரையும் சிக்காமல் கடவுள் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.

Tags: RSS organizationFormer Vice President Jagdeep Dhankharmadhya pradeshbhopaljagdeep dhankhar speech
ShareTweetSendShare
Previous Post

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் – மத்திய அரசு விளக்கம்!

Next Post

சூலூரில் இருந்து சொந்த ஊருக்கு இறுதிப்பயணம் – தேஜஸ் விமானி விங் கமாண்டர் நமன்ஸ் சியால் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies