கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் - மத்திய அரசு விளக்கம்!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் – மத்திய அரசு விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2025, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மை செயலருக்கு, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலர் சரோஜினி சர்மா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த 2024ஆம் ஆண்டும் மத்திய, மாநில அரசுகள் இடையே 50 சதவீதம் வீதம் நிதி ஒதுக்கீடு அடிப்படையில் கடிதம் அனுப்பி ஒப்புதல் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மெட்ரோ ரயில் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி விரிவான திட்ட அறிக்கை கவனமாக பரிசீலிக்கப்பட்டது என்றும்,
நகர்ப்புற வழித்தடத்தில் இயக்கப்படும் சராசரி வேகம், மெட்ரோ வேகத்துக்கு சமமாகவே இருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

வழித்தடத்துக்கான சாலை வசதி 22 மீட்டர் அகலத்துக்கு இருக்க வேண்டும் என்றும்,
22 மீட்டர் அகலம் சாலை இல்லாத இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ செல்லும் வழித்தடங்களில் உள்ள கட்டட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, நிலத்தை பெறுவதற்கு அதிக பொருட்செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகையின்படி தற்போது மக்கள் தொகை எவ்வளவு, கோவைக்கு எந்தெந்த நகரங்களில் இருந்து வந்து செல்கின்றனர், எந்தெந்த வகைகளில் மெட்ரோ ரயில் அவசியம் என்ற கூடுதல் அறிக்கையை இணைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் செல்வர் என கணித்திருப்பது அதிகபட்சமாக இருக்கிறது என்றும், இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்து மற்றும் கார்களில் பயணிப்பவர்கள், மெட்ரோவுக்கு மாறுவரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணியர் செல்வர் என்றால், அந்த வழித்தடத்தில் இதர வாகனங்கள் அனுமதிக்கப்படாதா என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

Tags: central governmentCoimbatore Metro Rail Project Report.Government of Tamil Nadu.
Share
Tweet
SendShare
Previous Post

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர்  தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Next Post

பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினம் – ஜெகதீப் தன்கர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies