இதுதான் காதலா? : கேரளாவில் விபத்தில் சிக்கிய மணமகள் - மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய மணமகன்!
Jan 14, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இதுதான் காதலா? : கேரளாவில் விபத்தில் சிக்கிய மணமகள் – மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய மணமகன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் விபத்தில் சிக்கிய மணமகளுக்கு மருத்துவமனைக்கே சென்று தாலி கட்டிய மணமகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா முதலசேரி பகுதியை சேர்ந்த ஆவணி என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும், தும்போலி பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இருவருக்கும் ஆழப்புழாவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண நாளன்று மணமகள் அழகு நிலையத்துக்கு காரில் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் கார் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியதில் ஆவணி படுகாயமடைந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த மணமகள் ஆவணி உட்பட இருவர் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற மணமகன் ஷாரோன், படுக்கையில் இருந்த ஆவணிக்கு அவரது சம்மதத்துடன் தாலி கட்டினார். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Avani injuredmarriage in hospitalKeralaernakulamMudalaseerybride
ShareTweetSendShare
Previous Post

சூலூரில் இருந்து சொந்த ஊருக்கு இறுதிப்பயணம் – தேஜஸ் விமானி விங் கமாண்டர் நமன்ஸ் சியால் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி!

Next Post

கலப்பட நெய்யால் தயாரிக்கப்பட்ட 20 கோடி லட்டுகள் – திருப்பதி தேவஸ்தான தலைவர் தகவல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies