தூத்துக்குடியில் கனமழை : 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் நீரில் மூழ்கிச் சேதம்!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடியில் கனமழை : 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் நீரில் மூழ்கிச் சேதம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.

கனமழை காரணமாகத் தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது, இதன் ஒரு பகுதியாக முத்தையாபுரம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த உப்பளங்களை மழை நீர் சூழ்ந்தது.

இதில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் சேதமான நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

உப்பளங்கள் சேதமானதால் உப்பு உற்பத்தி செய்யும் பணி முற்றிலும் முடங்கியுள்ளதாக வேதனை தெரிவித்த உற்பத்தியாளர்கள், ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

Tags: Heavy rains in Thoothukudi: Salt pans covering an area of ​​20 thousand acres were submerged and damaged!
ShareTweetSendShare
Previous Post

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – மலேசியா அதிரடி முடிவு!

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : பிரதான வழிகளில் கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies