தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் : கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல்!
Jan 14, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் : கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி நடைபெற்றது.

அப்போது திமுக ஊராட்சி மன்ற தலைவரான ஜெகதீஸ்வரன் முறைகேடாகப் படிவங்களை பதிவேற்ற முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அதிமுக நிர்வாகியான மதுரபாக்கம் மனோகரன், முன்னாள் ஊராட்சிமன்ற உறுப்பினர் ஆதிகேசவன் உள்ளிட்டோர் தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது, திமுக ஊராட்சி மன்ற தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது சேலையூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: தாம்பரம்கொலை மிரட்டல்sir?Improper uploading of SIR form in Tambaram: DMK panchayat president threatens to kill AIADMK members who raised questionsஎஸ்.ஐ.ஆர் படிவம்திமுக ஊராட்சிமன்ற தலைவர்
ShareTweetSendShare
Previous Post

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வியட்நாம் : வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies