தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் : கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல்!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் : கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி நடைபெற்றது.

அப்போது திமுக ஊராட்சி மன்ற தலைவரான ஜெகதீஸ்வரன் முறைகேடாகப் படிவங்களை பதிவேற்ற முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அதிமுக நிர்வாகியான மதுரபாக்கம் மனோகரன், முன்னாள் ஊராட்சிமன்ற உறுப்பினர் ஆதிகேசவன் உள்ளிட்டோர் தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது, திமுக ஊராட்சி மன்ற தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது சேலையூர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: தாம்பரம்கொலை மிரட்டல்sir?Improper uploading of SIR form in Tambaram: DMK panchayat president threatens to kill AIADMK members who raised questionsஎஸ்.ஐ.ஆர் படிவம்திமுக ஊராட்சிமன்ற தலைவர்
ShareTweetSendShare
Previous Post

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

வியட்நாம் : வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies