மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் : மகன் புகார்!
Jan 14, 2026, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் : மகன் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆவடி அருகே மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சேக்காடு அன்னை சத்தியா நகர் பகுதியில் RK மனிதநேய காப்பகம் என்ற பெயரில் மன நோயாளிகள் மறு வாழ்வு மையம் இயங்கி வருகிறது.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 56 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மேரியை கடந்த 20 தினங்களுக்கு முன் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை சரி இல்லாமல் மேரி உயிரிழந்து விட்டதாகப் பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாஸ்கர் காப்பகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் காப்பக நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாஸ்கர் தாயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags: Son files complaintalleging suspicion over mother's death after being admitted to mental hospital
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

Next Post

1.000 ஏக்கர் வாழை தோட்டங்களில் தேங்கிய வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies