மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் : மகன் புகார்!
Jul 18, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் : மகன் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆவடி அருகே மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சேக்காடு அன்னை சத்தியா நகர் பகுதியில் RK மனிதநேய காப்பகம் என்ற பெயரில் மன நோயாளிகள் மறு வாழ்வு மையம் இயங்கி வருகிறது.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 56 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மேரியை கடந்த 20 தினங்களுக்கு முன் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை சரி இல்லாமல் மேரி உயிரிழந்து விட்டதாகப் பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாஸ்கர் காப்பகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் காப்பக நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாஸ்கர் தாயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags: Son files complaintalleging suspicion over mother's death after being admitted to mental hospital
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

Next Post

1.000 ஏக்கர் வாழை தோட்டங்களில் தேங்கிய வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

Related News

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கரூரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – இந்து அமைப்புகள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைத்தார்!

“மேகாலயா பிராஜக்ட்” – 15 தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது அம்பலம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

ஹைட்ரஜன் ரயில்கள் கொண்ட ஒருசில நாடுகளில் இந்தியாவும் இணைகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies