மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் : மகன் புகார்!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் : மகன் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 05:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஆவடி அருகே மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தாயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சேக்காடு அன்னை சத்தியா நகர் பகுதியில் RK மனிதநேய காப்பகம் என்ற பெயரில் மன நோயாளிகள் மறு வாழ்வு மையம் இயங்கி வருகிறது.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 56 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மேரியை கடந்த 20 தினங்களுக்கு முன் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை சரி இல்லாமல் மேரி உயிரிழந்து விட்டதாகப் பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாஸ்கர் காப்பகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் காப்பக நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாஸ்கர் தாயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags: Son files complaintalleging suspicion over mother's death after being admitted to mental hospital
Share
Tweet
SendShare
Previous Post

நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

Next Post

1.000 ஏக்கர் வாழை தோட்டங்களில் தேங்கிய வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies