தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மழையால் சேதமடைந்த சாலையைச் சீரமைத்து கிராம மக்கள் போக்குவரத்தை சரி செய்தனர்.
தொடர் கனமழையால் கலசப்பாடி மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கிராம மக்களே ஒன்றிணைந்து சாலையை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
















