ஏவுகணை சோதனை : வங்காள விரிகுடா கடற்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏவுகணை சோதனை : வங்காள விரிகுடா கடற்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்காள விரிகுடா கடல்பரப்பில் இரு வேறு ஏவுகணை சோதனைகள் நடத்தப்படவுள்ளதால், குறிப்பிட்ட நாட்களில் அந்தக் கடற்பரப்பின் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பரப்பில் இரு ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியா வெளியிட்டது.

இதனால் வரும் டிசம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையும், ஐ.என்.எஸ் வர்ஷா நீர்மூழ்கி கப்பல் தளத்தில் இருந்து விசாகப்பட்டினம் கடல் பரப்பில் உள்ள 1695 கிலோ மீட்டர் தூரம் வரை விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல வரும் டிசம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை, ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் தொடங்கி விசாகப்பட்டினம் கடல் பரப்பில் சுமார் 1480 கிலோ மீட்டர் வரையிலும் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் பரிசோதிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Missile test: Flights banned over Bay of Bengalவிமானங்கள் பறக்கத் தடை
ShareTweetSendShare
Previous Post

குடியுரிமை விதிகளை தளர்த்திய கனடா : C-3 மசோதாவால் இந்தியர்களுக்கு நிவாரணம்!

Next Post

திருவாரூர் : சுமார் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies