ஏவுகணை சோதனை : வங்காள விரிகுடா கடற்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை!
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏவுகணை சோதனை : வங்காள விரிகுடா கடற்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்காள விரிகுடா கடல்பரப்பில் இரு வேறு ஏவுகணை சோதனைகள் நடத்தப்படவுள்ளதால், குறிப்பிட்ட நாட்களில் அந்தக் கடற்பரப்பின் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பரப்பில் இரு ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியா வெளியிட்டது.

இதனால் வரும் டிசம்பர் 1 முதல் 4-ம் தேதி வரையும், ஐ.என்.எஸ் வர்ஷா நீர்மூழ்கி கப்பல் தளத்தில் இருந்து விசாகப்பட்டினம் கடல் பரப்பில் உள்ள 1695 கிலோ மீட்டர் தூரம் வரை விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல வரும் டிசம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை, ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் தொடங்கி விசாகப்பட்டினம் கடல் பரப்பில் சுமார் 1480 கிலோ மீட்டர் வரையிலும் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் பரிசோதிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Missile test: Flights banned over Bay of Bengalவிமானங்கள் பறக்கத் தடை
ShareTweetSendShare
Previous Post

குடியுரிமை விதிகளை தளர்த்திய கனடா : C-3 மசோதாவால் இந்தியர்களுக்கு நிவாரணம்!

Next Post

திருவாரூர் : சுமார் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

Related News

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies