சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாயசம், அப்பளத்துடன் கூடிய மதிய உணவு - தேவசம் போர்டு!
Jan 14, 2026, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாயசம், அப்பளத்துடன் கூடிய மதிய உணவு – தேவசம் போர்டு!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்குப் பாயசம், அப்பளத்துடன் கூடிய மதிய உணவு வழங்கப்படும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது.

முதல் நாளில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள், சுவாமி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

இதனிடையே கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானத்தில் வழங்கப்பட்டு வந்த வழக்கமான புலாவ், சாம்பார் சாதத்திற்கு பதிலாகப் பாயசம், அப்பளம், காய்கறிகளுடன் கூடிய முழுமையான ‘கேரள சத்யா’ உணவு வழங்கப்படும் எனவும் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

இதனிடையே சபரிமலையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து மாநில டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 10ம் தேதிவரை நிறைவடைந்துள்ளதாகவும் பக்தர்களின் வருகையைப் பொறுத்து ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: சபரிமலை ஐயப்பன் கோயில்Lunch with payasam and appalam at Sabarimala Ayyappa Temple - Devasam Board
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் : சிஆர்பிஎப் வீரர்களிடம் ஆசி பெற்ற மாவோயிஸ்ட் ஹிட்மா கிராமத்தின் புதுமணப்பெண்!

Next Post

வைகுண்ட ஏகாதசி – 3 நாட்களுக்கான டிக்கெட் நாளை வெளியீடு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies