திருமண மண்டபத்தில் புகுந்து இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பணத்தை இழந்த மக்கள்
Mar 16, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமண மண்டபத்தில் புகுந்து இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பணத்தை இழந்த மக்கள்

பங்கு சந்தையில் முதலீடு குறித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக புகார்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரம் அருகே பங்குச் சந்தை முதலீடு குறித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளைஞர் மீது திருமண மண்டபத்தில் புகுந்து பணத்தை இழந்தோர் தாக்குதல் நடத்தினர்.

பல்லாவரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடமும், பல கோடி ரூபாய் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கிளிண்டனுக்கு பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

அப்போது அங்குக் குவிந்த பணத்தை இழந்தோர், கிளிண்டன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: People who lost money after entering a wedding hall and attacking a young manஇளைஞர் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் காற்று மாசு : முக்கிய கூட்டத்தை நடத்திய பிரதமர் அலுவலகம்!

Next Post

தமிழகத்தில் அதிக சீட்டு கேட்டு பெறுவதில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் உறுதி – அனில் போஸ்

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies