திருமண மண்டபத்தில் புகுந்து இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பணத்தை இழந்த மக்கள்
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமண மண்டபத்தில் புகுந்து இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பணத்தை இழந்த மக்கள்

பங்கு சந்தையில் முதலீடு குறித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக புகார்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்லாவரம் அருகே பங்குச் சந்தை முதலீடு குறித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளைஞர் மீது திருமண மண்டபத்தில் புகுந்து பணத்தை இழந்தோர் தாக்குதல் நடத்தினர்.

பல்லாவரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடமும், பல கோடி ரூபாய் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கிளிண்டனுக்கு பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

அப்போது அங்குக் குவிந்த பணத்தை இழந்தோர், கிளிண்டன் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: People who lost money after entering a wedding hall and attacking a young manஇளைஞர் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் காற்று மாசு : முக்கிய கூட்டத்தை நடத்திய பிரதமர் அலுவலகம்!

Next Post

தமிழகத்தில் அதிக சீட்டு கேட்டு பெறுவதில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் உறுதி – அனில் போஸ்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies