டெல்லியில் காற்று மாசு : முக்கிய கூட்டத்தை நடத்திய பிரதமர் அலுவலகம்!
Aug 28, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியில் காற்று மாசு : முக்கிய கூட்டத்தை நடத்திய பிரதமர் அலுவலகம்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பிரதமர் அலுவலகம் முக்கிய கூட்டத்தை நடத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாகப் பதிவான நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

டெல்லியில் இன்னும் 37 சதவீதம் அளவிற்கு BS3 வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகச் செய்தி வெளியான நிலையில், அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்துவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மின்சார வாகனங்களை ஊக்குவித்துக் காற்று மாசை தடுப்பது குறித்தும் ஆலோசிப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் அலுவலகம் காற்று மாசு விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளது.

Tags: PM ModiAir pollution in Delhi: Prime Minister's Office holds important meeting
Share
Tweet
SendShare
Previous Post

வான்கோழி போல ஒலி எழுப்பி சிரிப்பலையில் ஆழ்த்திய டிரம்ப்!

Next Post

திருமண மண்டபத்தில் புகுந்து இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பணத்தை இழந்த மக்கள்

Related News

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; சீனா எச்சரிக்கை

இந்தியா-ஜப்பான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் – பியூஷ் கோயல்

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

ஆவணி பௌர்ணமியையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு

அமெரிக்க தளங்களால் அதிகரிக்கும் ஆபத்து : குவைத் மீது தரைவழித் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்? : அச்சத்தில் மக்கள் -சிறப்பு தொகுப்பு!

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு? : தர்மசங்கடத்தில் சவூதி – சிறப்பு தொகுப்பு!

கைவிடப்பட்ட விமான நிலைய திட்டம் – பரந்தூரில் நிலத்தின் விலை 50 சதவீதம் வரை சரிவு என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies