மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் - ரயில் மீட்புக் குழுவினர் கோரிக்கை!
Mar 16, 2026, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் – ரயில் மீட்புக் குழுவினர் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் மீட்புக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் சேவை தொடங்கப்பட்டதன் நூறாவது ஆண்டு தின விழா, மயிலாடுதுறை ரயில் நிலைய வாயிலில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் மீட்பு குழு சங்கத்தினர் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு வழக்கறிஞர் ரயில் ராஜேந்திரன், பொதுமக்கள் நடத்திய பலகட்ட போராட்டங்களின் விளைவாக 2010ஆம் ஆண்டு 175 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும், பின்னர் அது கிடப்பில் போடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

2026-2027 மத்திய பட்ஜெட்டில் மீண்டும் ரயில் இயக்குவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

Tags: Train services should be resumed at Mayiladuthurai railway station - Train Rescue Team demands
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் : ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் தற்கொலை முயற்சி!

Next Post

கோவை : காவல் ஆய்வாளர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies