S.I.R படிவத்தின் உதவியால் தேடப்பட்ட குற்றவாளி 21 ஆண்டுகள் கழித்து கைது!
Jan 14, 2026, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

S.I.R படிவத்தின் உதவியால் தேடப்பட்ட குற்றவாளி 21 ஆண்டுகள் கழித்து கைது!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எண்ணூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை, S.I.R படிவத்தின் உதவியால் 21 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்தனர்.

எண்ணூர் மூன்றாவது தெரு இந்திரா நகரில் ராஜேந்திரன் என்ற ரபீக் வசித்து வந்தார். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தாஜுதீன் என்பவரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

சுமார் 21 ஆண்டுகளாகத் தலைமுறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்ய வேண்டும் என ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைத்து ராஜேந்திரனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராஜேந்திரன் கடலூர் மாவட்டத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் எஸ்.ஐ.ஆர் படிவத்தை வைத்துத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 10 மேற்பட்டோர் இருந்த நிலையில் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பெங்களூருவில் வேலை பார்த்து வந்த குற்றவாளி ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். எஸ்ஐஆர் படிவத்தை வைத்து 21 ஆண்டுகள் கழித்து குற்றவாளியை கைது செய்த போலீசார், ஆவடி காவல் ஆணையர் வெகுவாகப் பாராட்டினார்.

Tags: The accused wanted in a murder case was arrested after 21 years with the help of the SIR form!
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் மாநகராட்சி : கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருப்பதாக பாஜக உறுப்பினர் குற்றச்சாட்டு!

Next Post

நானும் டெல்டாகாரன்தான் என்று வெற்றுப் பெருமை பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies