S.I.R படிவத்தின் உதவியால் தேடப்பட்ட குற்றவாளி 21 ஆண்டுகள் கழித்து கைது!
May 8, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

S.I.R படிவத்தின் உதவியால் தேடப்பட்ட குற்றவாளி 21 ஆண்டுகள் கழித்து கைது!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எண்ணூரில் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை, S.I.R படிவத்தின் உதவியால் 21 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்தனர்.

எண்ணூர் மூன்றாவது தெரு இந்திரா நகரில் ராஜேந்திரன் என்ற ரபீக் வசித்து வந்தார். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தாஜுதீன் என்பவரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

சுமார் 21 ஆண்டுகளாகத் தலைமுறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்ய வேண்டும் என ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைத்து ராஜேந்திரனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராஜேந்திரன் கடலூர் மாவட்டத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் எஸ்.ஐ.ஆர் படிவத்தை வைத்துத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 10 மேற்பட்டோர் இருந்த நிலையில் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பெங்களூருவில் வேலை பார்த்து வந்த குற்றவாளி ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். எஸ்ஐஆர் படிவத்தை வைத்து 21 ஆண்டுகள் கழித்து குற்றவாளியை கைது செய்த போலீசார், ஆவடி காவல் ஆணையர் வெகுவாகப் பாராட்டினார்.

Tags: The accused wanted in a murder case was arrested after 21 years with the help of the SIR form!
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் மாநகராட்சி : கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருப்பதாக பாஜக உறுப்பினர் குற்றச்சாட்டு!

Next Post

நானும் டெல்டாகாரன்தான் என்று வெற்றுப் பெருமை பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Related News

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies