வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு : காவல்துறை பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
Jan 14, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு : காவல்துறை பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனுவுக்குக் காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வேல் பூஜை நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்க மறுப்பதாக வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து வாதிட்ட அறநிலையத்துறை தரப்பு, ஊர்வலமாக வந்து வேல்பூஜை நடத்துவதால் மற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இடையூறு ஏற்படுவதால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாகக் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags: Petition seeking permission to conduct Vel Puja: Police must respond - Madras High Court
ShareTweetSendShare
Previous Post

27 ஆண்டுகளாக கால்நடையாக உலகை சுற்றி வரும் இங்கிலாந்து நபர்!

Next Post

திருப்பத்தூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies