ஒரே நாடு, ஒரே தேர்தல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பு
Jan 14, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பு

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அரசியலமைப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, அதுகுறித்து ஆலோசிக்கத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

இதுதொடர்பாகச் சட்ட நிபுணர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல்களை நடத்தும் முழு அதிகாரம் படைத்த தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசிக்க நாடாளுமன்ற கூட்டு குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 4-ம் தேதி ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆலோசனையின் முடிவில், ஒரே நாடு; ஒரே தேர்தல் விஷயத்தில், தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

Tags: One countryone election: Parliamentary Joint Committee calls on Chief Election Commissionerஒரே நாடு ஒரே தேர்தல்
ShareTweetSendShare
Previous Post

தஞ்சாவூர் : பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டி கொலை – இளைஞர் கைது!

Next Post

நெல்லை காந்தி மார்க்கெட்டில் சாக்கடை நீர் – வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies