மதுரை : பழுதடைந்த மின்மாற்றியை மாற்றியமைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : பழுதடைந்த மின்மாற்றியை மாற்றியமைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உள்ள பழுதடைந்த மின்மாற்றியை மாற்றியமைக்க வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு உள்ள மின்மாற்றி பழுதடைந்து காணப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

போராட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் படம் இடம்பெற்றிருந்தது பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்த பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அய்யப்பன், ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே அணியில் பயணித்தபோது போஸ்டர் அடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

Tags: ADMKMadurai: Fast led by OPS-supporting MLA Ayyappan demanding replacement of faulty transformer
ShareTweetSendShare
Previous Post

நெல்லை காந்தி மார்க்கெட்டில் சாக்கடை நீர் – வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!

Next Post

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கு : சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies