சென்னை யானை கவுனி நகைப்பட்டறை கொள்ளை வழக்கு - ராஜஸ்தானில் 3 பேர் கைது!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை யானை கவுனி நகைப்பட்டறை கொள்ளை வழக்கு – ராஜஸ்தானில் 3 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2025, 06:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை யானை கவுனியில் நகைப்பட்டறையில் கொள்ளையடித்து சென்ற வழக்கில் 3 பேரை தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.

சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் யானைகவுனி பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். அங்கு வந்த இரண்டு பேர் ஜெகதீஷை தாக்கி 750 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

Tags: Yanai Kavuni.robbery of a jewellery shopjewellery shop theft3 person arrested rajashthan
ShareTweetSendShare
Previous Post

இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்க சலுகையோ சலுகை – பாகிஸ்தானை கடுப்பேற்றும் ஆஃப்கனிஸ்தான்!

Next Post

ஷாஹீன் ஷாஹித் காதலி அல்ல, மனைவி – பயங்கரவாத மருத்துவர் முசம்மில் அகமது ஒப்புதல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies