ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, கடற்கரை பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக, பாம்பன் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதன் காரணமாகக் கடற்கரை ஓரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததன.
இதனால் வேதனைக்கு உள்ளான மீனவர்கள், கடற்கரை ஓரங்களில் தடுப்பு அமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















