திண்டுக்கல் : மேம்பால பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : மேம்பால பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மேம்பால பணிக்குக் குடகனாற்று தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணியானது, தனியார் நிறுவனம் மூலம் நடந்து வருகிறது.

மேம்பால பணிகளை மேற்கொள்ளக் குடகனாற்று தண்ணீரை நிறுவனம் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது.

ஏற்கனவே, தொழிற்சாலை கழிவுகளால் குடகனாற்று தண்ணீர் மாசடைந்துள்ள நிலையில், இதனை பயன்படுத்துவதால் கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணியின்போது தயாரிக்கப்படும் சிமெண்ட் ஸ்லாப்புகள் விரிசல் விட்டுக் காணப்படுவது, மேம்பாலத்தின் உறுதி தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags: திண்டுக்கல்Dindigul: Allegations that flyover work is being carried out in a substandard manner
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

நாகை : அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies