திண்டுக்கல் : மேம்பால பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : மேம்பால பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மேம்பால பணிக்குக் குடகனாற்று தண்ணீர் பயன்படுத்தப்படுவதால், கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணியானது, தனியார் நிறுவனம் மூலம் நடந்து வருகிறது.

மேம்பால பணிகளை மேற்கொள்ளக் குடகனாற்று தண்ணீரை நிறுவனம் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது.

ஏற்கனவே, தொழிற்சாலை கழிவுகளால் குடகனாற்று தண்ணீர் மாசடைந்துள்ள நிலையில், இதனை பயன்படுத்துவதால் கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணியின்போது தயாரிக்கப்படும் சிமெண்ட் ஸ்லாப்புகள் விரிசல் விட்டுக் காணப்படுவது, மேம்பாலத்தின் உறுதி தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags: திண்டுக்கல்Dindigul: Allegations that flyover work is being carried out in a substandard manner
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

நாகை : அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies