வழக்கு குறித்து கேட்ட நபரை மிரட்டும் தொனியில் பேசிய போக்குவரத்து காவலர்!
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழக்கு குறித்து கேட்ட நபரை மிரட்டும் தொனியில் பேசிய போக்குவரத்து காவலர்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே வாகன விபத்துகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து புலனாய்வு காவலரிடம் தொலைபேசியில் கேட்ட நபரை அவர் வசை பாடிய ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் கடப்பேரி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் ராப்பிடோ ஆப் மூலம் புக் செய்த நெல்சன் என்பரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.

அப்போது சேலையூரில் எதிரே மதுபோதையில் வந்த இரண்டு பேர் மகேந்திரனின் வாகனத்தின் மீது மோதியதில், நெல்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதில் படுகாயமடைந்த மகேந்திரன் மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகப் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுத்துறை எழுத்தரான ஹரி என்பவரிடம், மகேந்திரன் கேட்டுள்ளார்.

அதற்கு ஹரி, மகேந்திரனை மிரட்டும் தொனியில் பேசி வசை பாடியுள்ளார். இதுகுறித்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Traffic policeman who threatened the person who asked about the case
ShareTweetSendShare
Previous Post

பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல், பிரியங்காவே காரணம் : சோனியா காந்தி ஆலோசகரின் மகன் பைசல் குற்றச்சாட்டு!

Next Post

பயிர்காப்பீடு செய்ய டிச.1 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

Related News

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies