வழக்கு குறித்து கேட்ட நபரை மிரட்டும் தொனியில் பேசிய போக்குவரத்து காவலர்!
Sep 20, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழக்கு குறித்து கேட்ட நபரை மிரட்டும் தொனியில் பேசிய போக்குவரத்து காவலர்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 05:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே வாகன விபத்துகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து புலனாய்வு காவலரிடம் தொலைபேசியில் கேட்ட நபரை அவர் வசை பாடிய ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் கடப்பேரி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் ராப்பிடோ ஆப் மூலம் புக் செய்த நெல்சன் என்பரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.

அப்போது சேலையூரில் எதிரே மதுபோதையில் வந்த இரண்டு பேர் மகேந்திரனின் வாகனத்தின் மீது மோதியதில், நெல்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதில் படுகாயமடைந்த மகேந்திரன் மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகப் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுத்துறை எழுத்தரான ஹரி என்பவரிடம், மகேந்திரன் கேட்டுள்ளார்.

அதற்கு ஹரி, மகேந்திரனை மிரட்டும் தொனியில் பேசி வசை பாடியுள்ளார். இதுகுறித்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Traffic policeman who threatened the person who asked about the case
Share
Tweet
SendShare
Previous Post

பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல், பிரியங்காவே காரணம் : சோனியா காந்தி ஆலோசகரின் மகன் பைசல் குற்றச்சாட்டு!

Next Post

பயிர்காப்பீடு செய்ய டிச.1 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies