ஜவுளித்துறை மேம்படுத்த ரூ.305 கோடியில் புதிய திட்டம் - மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒப்புதல்!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜவுளித்துறை மேம்படுத்த ரூ.305 கோடியில் புதிய திட்டம் – மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜவுளி துறையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜவுளித்துறையில் ஆராய்ச்சி, மதிப்பீடு, புத்தொழில் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு, டெக்ஸ் – ராம்ப்ஸ் எனும் திட்டம் சுமார் 305 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 முதல் 2031ஆம் நிதியாண்டு வரை நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டத்திற்கான நிதியை, மத்திய ஜவுளி அமைச்சகம் வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஜவுளி மற்றும் ஆடை துறையை எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்காக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags: New project worth Rs. 305 crore to improve the textile sector - Union Textiles Ministry approves
ShareTweetSendShare
Previous Post

ஹெலிகாப்டர்களை பராமரிக்க அமெரிக்காவுடன் ரூ.8,000 கோடிக்கு ஒப்பந்தம் – மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

Next Post

டிட்வா புயல் : 2,500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies