வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் - மத்திய அரசு
Jan 14, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் – மத்திய அரசு

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த, இனி மொபைல் போன்களில் ஆக்டிவ் சிம் கார்டு இருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற செய்திப் பரிமாற்ற செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலிகளை பயன்படுத்த ஒருமுறை OTP மூலம் லாகின் செய்துவிட்டால், பிறகு சிம் கார்டை அகற்றினாலும், மாற்றினாலும் செயலிகள் தொடர்ந்து வேலை செய்யும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

சிம் கார்டு இந்தியாவில் இல்லாவிட்டாலும், முடக்கப்பட்டாலும் செயலிகள் இயங்குவதால் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

இதனை சரிசெய்யும் விதமாக செயலிகளை பயன்படுத்த, இனி மொபைல் ஃபோன்களில் ஆக்டிவ் சிம் கார்டு இருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய விதியின் படி பயனரின் சாதனத்தில் உள்ள சிம் கார்டு தொடர்ச்சியாக செயலில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெப் பிரவுசரில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் போது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக் அவுட் ஆகும் வகையில் இந்த புதிய விதி அமலுக்கு வரவுள்ளது.

Tags: central governmentwhatsappTelegram.active SIM card
ShareTweetSendShare
Previous Post

சேலத்தில் கோயில் நுழைவு வளைவை இடித்த திமுக வார்டு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Next Post

பக்தியால் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies