மயிலாடுதுறை : அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறையில் ஒழுகிய மழைநீர்!
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை : அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறையில் ஒழுகிய மழைநீர்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாண்டூர் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளியின் வகுப்பறையில் மழைநீர் ஒழுகியதால் மாணவ, மாணவிகள் வளாகத்தில் அமர்ந்து கல்வி பயிலும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி கட்டடம், சில மாதங்களுக்கு முன்பு “குழந்தைகள் நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு” திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், மயிலாடுதுறையில் கடந்த 3 நாட்களாகப் பெய்த காரணமாகப் பள்ளியின் மேற்கூரையில் தேங்கிய மழைநீர் கசிந்து வகுப்பறை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் வகுப்பறையில் அமர்ந்து குழந்தைகள் பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்கள் துணையுடன் பள்ளி ஆசிரியர்கள் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயின்றனர்.

இதனிடையே, பள்ளி கட்டடத்தை முறையாகச் சீரமைக்காததால் வகுப்பறையில் தண்ணீர் ஒழுகுவதாகக் குற்றம்சாட்டிய பொதுமக்கள், உடனடியாகப் பள்ளி கட்டடத்தைச் சீரமைத்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Mayiladuthurai: Rainwater leaked into the classroom of the government primary schoolஒழுகிய மழைநீர்வகுப்பறைஅரசு தொடக்கப்பள்ளி
ShareTweetSendShare
Previous Post

மிசோரமில் ரூ.16 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

திருவண்ணாமலை : பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா? – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை!

Related News

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies