திருவண்ணாமலை : பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா? - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை!
Jun 22, 2026, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா? – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதற்காகக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதான உணவு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தேரோட்டத்திற்கு வந்த பக்தர்களுக்கு மாட வீதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அப்போது அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா எனச் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags: Tiruvannamalai: Are the alms food offered to devotees of good quality? - Food Safety Department officials inspectஅன்னதான உணவுகள்
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை : அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறையில் ஒழுகிய மழைநீர்!

Next Post

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய சரக்கு வாகனம் – தந்தை, மகன் பலி!

Related News

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies