சிவகங்கை : இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - இளம்பெண்ணின் உடல் பல மணி நேரத்திற்கு பின் அடையாளம்!!
Jan 14, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளம்பெண்ணின் உடல் பல மணி நேரத்திற்கு பின் அடையாளம்!!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை பேருந்து விபத்தில் சிக்கி பலியானவர்களில், இளம்பெண்ணின் உடல் பல மணி நேரத்திற்குப் பின் அடையாளம் காணப்பட்டது.

குமங்குடிவிளக்கு பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்தவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 54 பேர் காயமடைந்தனர்.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவ்ர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததோடு, உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 10 பேரின் உடல்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் ஒரு பெண்ணின் உடலின் அடையாளத்தைக் காண முடியாமல் திணறினர். பல மணி நேரத்திற்கு பின் அந்தப் பெண் கல்லூரி மாணவி டயானா என்பது அடையாளம் தெரிந்தது.

Tags: Sivaganga: Two government buses collide head-on in an accidentஒரு பெண்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : இடைவிடாது பெய்த மழையால் மக்கள் அவதி!

Next Post

ராணிப்பேட்டை : திருமணமான சில நிமிடத்தில் மணமகன் சடலமாக மீட்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies